Friday 8 February 2019

53. சித்திரக்கவி - 2

கோமூத்ரி

சிவன்

பாத்திரம் ஏந்தும் பவனே போற்றி
சாத்திரம் போற்றும் பரனே போற்றி

படத்தைக் கண்டால் உங்களுக்குத் தெளிவாகும். ஒரு மாடு (கோ), சிறுநீர் கழித்துக்கொண்டு நடந்தால், அதன் வால், அந்த நீரினை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாற்றி மாற்றி அடிக்கும் அல்லவா? அது போல் இருக்கும் இந்த அமைப்பு.




திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில், சுவற்றில் எழுதி இருக்கும் வாக்கியம் ஒன்று கூட, இவ்வகையைச் சாரும்.

கயிலையே மயிலை
மயிலையே கயிலை

                           

No comments:

Post a Comment